Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

சாவிகள் இல்லாத காலம்


வாழ்க்கையில் பல விடயங்களை நாம் ஒவ்வொருவரும் பார்க்கின்றோம், கேட்கின்றோம். ஆனால் ஒருவருக்கு தோன்றுவது போல இன்னொருவருக்குத் தோன்றாது. ஒரு விடயம் பற்றிய ஒவ்வொருவரின் பார்வைகளும்  வேறு வேறு....  பொதுவாக பூட்டுக்கள் சாவிகளை நாம் எல்லோருமே பயன்படுத்தியிருப்போம், இல்லாவிட்டால் பார்த்துத்தன்னும் 
இருப்போம்... இதில் என்ன விடயமென்றால் இவற்றைப் பற்றி கவிஞர், பாடலாசிரியர் பழநிபாரதியின் கற்பனையோ அற்புதமாயிருக்கு...

சாவிகள்
இல்லாத காலம்

முன்பின்
அறிமுகம் இல்லாதவரிடம்
சிகரெட்டுக்கு
நெருப்பு மாற்றிக் கொள்ளும்
மனோலயம்
சாவிகள் மாற்றிக்கொள்வதில்
வருமா

சாவிகள்
இல்லாத காலத்தில்
வாழ்ந்தவர்கள்
பாக்கியசாலிகள்

சாவிகளோடு
வாழ்ந்து வாழ்ந்து
நம்பிக்கையற்ற நமது காலம்
இன்று பரிதவிக்கிறது
பூட்டுக்கள் நிறைந்த உலகத்தில்

சாவிகளின் இடத்தை
சொல்லாமலே
செத்துப் போயினர் சிலர்
தேடுவதே
வாழ்கையாயிற்று
அடுத்த தலைமுறைக்கு

சில சாவிகள்
கைப்பற்றப்பட்டன
பிறது மெல்லத் தொடங்கிற்று
கள்ளச் சாவிகளின் காலம்

சொந்தச் சாவிகளை
உணரும் திறனிழந்து
ஏமாற்றப்பட்ட பூட்டுக்கள்
எல்லாச் சாவிகளுக்கும்
பழகிப் போயின

மரபுக் கூறுகள்
எல்லாம் அழிந்தும்
அவையும் வாழ்ந்தன
பூட்டுக்களாகவே

குழந்தைகள் சுமந்து
அலுத்த பெண்கள்
சாவிகள் சுமப்பதில்
சுகங்கள் கண்டனர்

ஒவ்வொரு மனிதனின்
ஆள்காட்டி விரலுக்கும்
சாவிக் கொத்துகள்
அணிகலனாயின

சாவியை
யார் வைத்துக் கொள்வதென
வீடுகள் தோறும்
சர்ச்சைகள் நடந்தன

பூட்டுக்கள் மௌனமாய்ப்
பார்த்துக் கொண்டிருந்தன.

ஒருவருக்கொருவர்
சொல்லிக் கொள்ளாமலேயே
தனித்தனிச் சாவிகள்
அவரவர் செய்தனர்

சாவிகள் கூட்டம்
பெருகப் பெருக
எந்தச் சாவி
எதற்குரியதென
அடையாளங்கள்
தகர்ந்து போயின

நல்ல சாவிகளும்
நமது தவறால்
கள்ளச் சாவிகளாய்த்
தோற்றம் காட்டின

சந்தேகங்களும்
நம்பிக்கையின்மையும்
நாய்கள் வளர்க்க
மனிதரைத் தூண்டின

நாய்கள் மீதும்
ஐயங்கள் தோன்றின

மனிதர்களின் சத்தத்தில்
நாய்கள் விழித்தன
நாய்களின் சத்தத்தில்
மனிதர்கள் விழித்தனர்

பூட்டும் சாவியும்
மனிதரைப் பூட்டின.

Why This Kolaveri Di

Why This Kolaveri  Di என்ற 3 திரைப்படப் பாடல் மிகவும் பிரபலமாகியிருக்கும் இந்த வேளையில் பலபேர் பலவித கோணங்களில் கொலவெறி முயற்சி செய்திருக்கிறார்கள். என்னடா இது ஒரே கொலவெறியாப் போச்சு என்று நினைக்கிற நேரத்திலதான் இந்த Montreal Boys இன் கொலவெறி கண்ணுல பட்டுது. கேட்டுப் பார்த்தா மிக நன்றாக இருக்கு இவர்களின் கொலவெறி பாடல்.... பாடல் மட்டுமல்ல காட்சிப்படுத்தப் பட்ட விதமும் நன்றாக இருக்குது. இப்படியான புதிய முயற்சிகளில இளைஞர்கள் கொலவெறியா இறங்கிறது மகிழ்ச்சிதானே...

பாடல் கேட்க, பார்க்க இதுல கிளிக்குங்க: Why This Kolaveri Di

வாசிச்சுப் பாருங்களேன்



  • செவ்வாய்க் கிரகத்தில் ஒக்சைட் காணப்படுவதால் செவ்வாய் துருப்பிடித்த கோள் என்றும் அழைக்கப்படுகின்றதாம்.
  • எல்லாக் கோள்களும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல வெள்ளி மட்டும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுழல்கின்றதாம்.
  • சந்தன மரத்தில் 16 இனங்கள் இருக்கின்றன.
  • சந்தன மரத்தின் பூவுக்கு எந்த வித வாசனையும் இல்லை.
  • உலகிலேயே 85 சதவீதமான மக்கள் கடற்கரை அருகில் உள்ள நகரங்களில் வசிக்கும் ஒரே நாடு அவுஸ்திரேலியா.

படித்ததில் பிடித்தது



வாழ்க்கையில் பெருமகிழ்ச்சிகளைத் தேடி ஓடுகின்ற போது நம்மைக் கடந்து செல்லும் சிறு மகிழ்ச்சிகளை அனுபவிக்காமல் விட்டுவிடக்கூடாது. தங்கச் சுரங்கத்தைத் தேடிச்செல்லும் போது ஒரு குண்டுமணியளவு தங்கம் பாதையில் கிடந்தால் அதை எடுக்காமலா செல்வோம்!!!!

Fashion


This is Different Style 

படித்ததில் பிடித்தது

அனுபவம் என்னும் ஆசிரியர் மோசமானவர்.. முதலில் தேர்வு நடத்திவிடுகிறார், பிறகே பாடங்களைச் சொல்லித்தருகிறார்.

லேனா -கல்கண்டு.

வெற்றி

உங்களுக்கு பிடித்ததை சிறப்பாகவும், கவனமாகவும் செய்தால் வெற்றி உங்கள் வசம்

கணக்குப் பாடத்தில் திறமையற்றவராய் இருந்த சரோஜினி நாயுடு தனது 13 வது வயதில் ஆங்கிலத்தில் கவிதை எழுதினார்.

தமிழில் குறைவான மதிப்பெண்களை பெற்ற ராஜாஜிதான் எளிய தமிழில் இராமாயணம், மகாபாரதம் முதலியவற்றை எழுதி தமிழுக்கு சிறப்புச் சேர்த்தார்.

கொடுமையான மனைவியினைப் பெற்ற டால்ஸ்டாயும், பெர்னாட்ஷhவும் தங்கள் படைப்புக்களில் அந்தப் பாதிப்பு வராமலும் பாதிப்படையாமலும்  படைப்புக்களை சிறப்புறப் படைத்து உலகப் புகழ் பெற்றார்கள்.

இவற்றை வைத்து சிந்திக்கும் போது, எமக்கு கிடைக்காதவற்றை, சரியாக வராதவற்றை நினைத்து வருந்தாமல் எம்மால் முடிந்ததை முயற்சியோடு கவனமாகவும் சிறப்பாகவும் செய்தால் வெற்றி நிச்சயம்.

Salwar Kameez

Mehandi Designs

join Gals-Group

பாவாடை தாவணி



















Manicure

Pedicure

Waxing

Eyebrow Threading


Christian Bride


Bridel Make-Up

Ornaments

Bracelets

Necklaces

Earings



















Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More