Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

இயற்கையின் காதல்


காதலர் தினம் உலகளாவிய  ரீதியில் Feb 14 ஆம் திகதி கொண்ணாடப்படுகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  காதலும் அன்பின் வடிவமே. இதற்கு முக்கிய அம்சம் இதயம். ஒரு மனிதனின் உயிர் வாழ்விற்கு  இதயம் எவ்வளவு தூரம் அத்தியவசியமானதோ அதே அளவிற்கு இயற்கையும் அத்தியவசிமானதே. இயற்கையின் மீது நாம் ஒவ்வொருவரும் காதல் கொண்டால் இந்த பூமி வளமாகவும், அழகாகவும் , அமைதியாகவும் இருக்கும் . என்னடா? காதலர் தினம் என்று தொடங்கிவிட்டு இயற்கையோடு சங்கமமாகி விட்டோமே என்று யோசிக்கிறீங்களா?.  இதுதான் விடயம். இந்த இயற்கை காதலின் முக்கிய அம்சமான இதயத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்தியுள்ளது என்று பார்க்க படங்களைப் பாருங்கள். இது இயற்கையின் காதல்!




















ஆம். என்னால் முடியும்




"எந்தவொரு மிகச்சிறந்த வேலையும் முதலில் முடியாததாகத்தான் இருக்கிறது" இந்தக் கருத்தைக் கூறியவர் வரலாற்று அறிஞர் தோமஸ் கார்வெல். 'முடியும் என்னால் முடியும்' , முடியும் என்று நம்பினால் எதுவும் முடியும்! முடியாதது என்று இங்கு எதுவுமில்லை! எனவே "முடியும்" என்ற மந்திரச் சொல்லை மனதிற்குள் எண்ணியபடி முடியும் என்ற விதையுடன் எதையும் தொடங்கித் தொடர்ந்தால் இந்த பூமிப் பந்தின் கீழ் எதுவும் முடியும்.


தமிழில் மிக அற்புதமான சொல் ... சாதாரண மனிதனையும் சாதனை மனிதனாக மாற்றும் சொல் ....உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் சொல்... மாற்றங்களைப் புரியும் சொல்.. அந்தச் சொல்....

தன்னம்பிக்கை!

இந்தச் சொல்தான் சாதாரண மனிதனிடம் இருந்து சாதனையாளனை உருவாக்குகின்றது!

பழமொழிகள் நாம் இப்பொழுது கொண்டிருக்கும் அர்த்தங்கள் சரியானைவையா?



சேலை கட்டிய மாதரை நம்பாதே...

இந்தப் பழமொழி  பொதுவாக சேலை கட்டிய பெண்களை நம்பாதே என்ற அர்தத்தில் இக்காலத்தில் கூறப்படுகிறது ஆனால் இந்தப் பழமொழியும் அர்த்தமும் காலத்துக்குக் காலம் மருவி மாறிவிட்டது. உண்மையில் இந்தப் பழமொழி எவ்வாறு  இருந்திருக்கின்றது என்றால்:
 'சேல் அகட்டிய மாதரை நம்பாதே'
இதன் பொருள்: (சேல் என்பது மீன்போன்ற கண்கள்) தன் கணவரோடு இருக்கும் போது கண்களை அகட்டி மற்ற ஆடவரைக் பார்க்கும் பெண்களை நம்பாதே என்பதே...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More