கை வைத்தியம்



சளி, தடிமல் போன்றவற்றிலிருந்து விடுபட.... 

இரவில் தூங்குவதற்கு முன்பு மஞ்சள் தூள், மிளகு தூள் அல்லது மிளகு சேர்த்து பால் கொதிக்க வைத்து குடித்தால் மூக்கடைப்பு இன்றி நிம்மதியாகத் தூங்கலாம்.







சுடு தண்ணீரில் தேன், தேசிப்புளி கலந்து குடித்தால் சளித்தொல்லை தீரும்.









சுக்கு அதாவது வேர்க்கொம்பு போட்டு பால் குடித்தால் சளி, தலையிடி என்பனவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More